Sunday, June 6, 2010

என் கவிதைகள்

என் பெண்மைக்கு தாய்மை எனும்
முழுமை கொடுத்த ..................
என் செல்லமே janu என்றும் என்
உயிர் உள்ளவரை என் வாழ்க்கை எனும்
கவிதைக்கு முழு அர்த்தம் கொடுத்த
அழகான கவிதை அம்மா நீ ...............

No comments:

Post a Comment