Wednesday, June 16, 2010

என் கனவு

என் கனவில் உன் கை பிடித்து
விட்டேன் ஆனால் அப்புறம்
தான் புரிந்து கொண்டேன் கனவு
கண் விழித்தால் வாழாது என்று
கண் விழித்ததால் இன்று கண்ணீர்
...வடிக்கிறேன் ......................

No comments:

Post a Comment