Wednesday, June 16, 2010

என் மனம்

அன்பே உன் கைப்பிடிக்க
என் மனம் ஏங்கியது .............
அப்போது என் புத்தி உரக்க
கூறியது அவன் விழிப்பார்வை
முதல் உன்மேல் பட்டதா என்று ........?
...மனம் வாடிவிட்டது ..............?

No comments:

Post a Comment