Wednesday, June 16, 2010

ஆசை

உன் தோள்களில் சேர்ந்து சாய்ந்து
கதைகள் பேச நான் காத்திருப்பேன்
ஆன இந்த ஜென்மத்தில் முடியாது
அதனால் மறு ஜென்மம் வரை காத்திருக்கேன்
உனக்காக .......................

No comments:

Post a Comment