Saturday, June 12, 2010

அன்பே கடவுள் என் முன் வந்து ஒரு வரம் கொடுத்தால் என்ன கேட்பேன் தெரியுமா ????????? ஒருமுறை ஒரே ஒரு முறை உன் நெஞ்சில் தலை சாய்ந்து விட்டு மறு கணமே அதிலேயே நான் உயிர் விடனும் என் உயிரே .................

No comments:

Post a Comment