Monday, June 7, 2010

வாழ்த்து

நினவுகளை மட்டும் சுமந்து
வாழ்ந்திருந்தால் சில நேரம்
உன்னை நான் மறந்து வாழ்ந்திருப்பன்...
ஆன நானோ நீ வாழ்த்த அல்லவா
வாழ்கிறேன் ....... எப்படி மறப்பது
உன்னை ...............

No comments:

Post a Comment