Saturday, June 12, 2010

அன்பே நானும் நீயும் கடற்கரைக்கு
சென்றோமா? இல்லை இருவரும்
நேரில் தான் சந்திதோமா? உன் நிழல்
கூட என் மேல் விழவில்லையே..?
அப்படி இருந்தும் உன்னை ஏன்?
...என்னால் மறக்க முடியேலயே?

No comments:

Post a Comment