Saturday, June 12, 2010

கண்ணும் கண்ணும் மோதிக்கொள்ள காதல் வருமாம் தூது செல்ல நண்பர்களை தேடுமாம் காதல் ஆன நம் நிழல் கூட படாமலே நாம் காதலிச்சோம் அதனாலதான் நெஜமாவே நீ என்னை விட்டு தொலை தூரம் சென்றாயோ ...........? ஆன போதும் எனக்கு எப்போதும் உன் நினைவுகள் ........

No comments:

Post a Comment