Sunday, June 6, 2010

நம் விதி

கடவுள் நம் விதியில் உனக்கு நான் எனக்கு நீ என்று எழுதாமல்
உனக்குள் நான்எனக்குள் நீ என்று எழுதியதலோ என்னவோ
மனதோடு இணைந்த நாம் நிஜத்தில் பிரிந்து
இருக்கிறோம் ................

No comments:

Post a Comment