தாயானவனே
Tuesday, June 8, 2010
நினைவு சொன்னது .........
சாப்பிடாமலே அந்த நினைவு ,சாப்பிட்டேன் என்றது
நம்பி சென்றது அதை நினைத்தது
நினைத்ததை நினைத்து பொய் சொன்னது இந்த நினைவு
முகம் கூட கழுவாமல் இருக்குது அந்த நினைவு ,
நினைவிலே கலையுது அதன் களைப்பு .........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment