Tuesday, June 8, 2010

நினைவு சொன்னது .........

சாப்பிடாமலே அந்த நினைவு ,சாப்பிட்டேன் என்றது
நம்பி சென்றது அதை நினைத்தது
நினைத்ததை நினைத்து பொய் சொன்னது இந்த நினைவு
முகம் கூட கழுவாமல் இருக்குது அந்த நினைவு ,
நினைவிலே கலையுது அதன் களைப்பு .........

No comments:

Post a Comment