தாயானவனே
Saturday, June 12, 2010
மறு ஜென்மம்
அன்பே நீ என்னக்காக விட்டு சென்ற
உன்னுடனான நேசங்களும் கோபங்களும்
என்னும் என்னுடன் தான் இருக்கின்றன ....
மறுபடியும் நீ என்னிடம் வருவாய் என்பதற்க்காக
இல்லை....... மறு ஜென்மத்தில் ஆவது நாம்
சேரும் போது அவற்றை உன்னிடம் சொல்லத்தான் ..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment