Friday, February 11, 2011

நான் உன்னை நினைக்கும் பொது நீ
எந்தன் கண்ணில் கண்ணீராய் இருக்கிறாய்
ஆனால் நான் உன்னை நினைக்கும் போது
எப்போதும் உந்தன் உதட்டில் புன்னகையாய்
இருக்கவே விரும்புகிறேன் .....
உனக்கான பிரியங்களை மட்டும் சேமிக்கிறேன்நீ எனக்கான பிரியங்களை சேமித்து வைவருவேன் நிச்சயமாய் உன்னோடு எதோஓர் ஜென்மத்தில் வாழ
வார்த்தைகளால் என்னை கொள்கிறாய்
தாங்க முடியாமல் நான் கண்ணீர் விட்டால்
அன்பாய் கொஞ்சுகிறாய் ........உன் வார்த்தையே
உன்னவளுக்கு மரண வலியை கொடுத்துவிடும்
புரிந்து கொள் .........
நீ என்னுடன் இருந்த போதுஉன்னுடன் உரையாடியதை விடஎன் காதலை உனக்காக தொலைத்துவிட்டு உன் நினைவுகளுடன் உரையாடியதேஅதிகம் ,,,விதியின் கையில் நான் விளையாட்டு பொம்மை ...
உனக்கும் எனக்கும் இடையில்இருக்கும் பிரிவை மறந்துசேர்த்து வைப்பதுவே நம்நினைவுகள் ...............
உந்தன் நினைவை மறந்து விடசொல்லி என் மனது சொல்கிறதுஉந்தன் பிரிவை தாங்க முடியவில்லையாம் ....ஆனால் எந்தன் உயிர் சொல்கிறது .....நான் மறந்து விடுகிறேன் உன்னைஎன்று .......உன்னை மறந்தால் நான்இறந்துடுவேன் ......
எந்தன் கைபேசியை விரும்பி வெறுக்கிறேன்ஏன் தெரியுமா ?உன்னையும் என்னையும் சேர்த்துவைத்தது கைபேசி ........அதனால் விரும்புகிறேன் .......நீ எனக்காக விரும்பி தரும் முத்தங்களை தான்பெற்றுக்கொண்டு வெறும் ஓசையை மட்டும்எனக்கு அனுப்புகிறதே அதனால் வெறுக்கிறேன் ......
நம் பாசத்தில் விசத்தைஉற்றி சென்றது உறவுகள் ....நம் உறவை பிரிதவர்களால்நம் உணர்வுகளை பிரிக்கமுடியல அதனால் தான்...நினைவுகள் வாழுது..........
என் இறுதி ஆசை விதி முடிந்துநான் இறந்தால் என்னை எரித்துவிடாதீர்கள் ....உயிருடன் இருக்கும்போதுதான் என்னவன் நிழல் என்மேல் படவில்லை என் உயிரில்லாஉடல் மீதாவது அவன் நிழல் பட்டுஅவன் கையால் என் உடல்எரியட்டும்.............
உன் உயிரில் கலந்து உன்னோடுஉன் நிழலில் வாழ ஆசைப்பட்டேன் ,அதுதான் முடியல மரணத்தின்பின்பாவது உன்னோடு கல்லறையில்வாழும் வரம் வேண்டி நிக்கிறேன் ......
எந்தன் இன்பத்தையும் துன்பத்தையும்அறிந்து நடந்த்தவன் நீ மட்டுமே .......ஆண்டவன் எந்த அன்பான உறவையும்எனக்கு விட்டு வைத்ததில்லை .....உன்னை மட்டும் விடுவாரா?ஆறுதல் சொல்லி என்னை அணைக்கஉனக்காக நான் இல்லையே ....
நீ எனக்கு சொந்தமில்லை .......நான் உனக்கு சொந்தமில்லை ....என்று தெரிந்த நிமிடத்தில் இருந்துஎன்னை மட்டும் இல்லை எந்தன்நிழலையும் வெறுத்துவிட்டேன் .....ஆனாலும் உந்தன் நினைவுகள் .....கனவுகளுடன் வாழ வைக்குது ....
உந்தன் பிரிவால் உந்தன்தீ போன்ற வார்த்தைகளால்நான் கண்ணீர் விட்டாலும் ....இரண்டல்ல ஆயிரம் கண்கள்கொண்டு அழுதாலும் உந்தன்நினைவுகள் என்னை விட்டுபோகாதடா.............
உன்னை எண்ணி ஏங்கி ஏங்கிஇறந்து போன பின்பு .......என்னை எரித்து சம்பலாகினாலும்உந்தன் நிழல் என் சாம்பல் மீதுபட்டாலே .....எந்தன் சாம்பல் கூடஎழுந்து உனக்கு பூ குடுக்கும் .....
எந்தன் உயிரை கூட விட்டுடுவேன்ஆன எப்போதும் உந்தன் நினைவைவிட மாட்டேன் நீ பிரிந்த நிமிடத்தில்இருந்து உந்தன் நினைவு தானே எந்தன்துணை .......
கண்ணீரை கவிதையாக்கி எந்தன்இதயத்தின் வலிகளை தென்றலில்அனுப்புகிறேன் உன்னை சுற்றிதிரும்பி பார் எந்தன் சோகங்கள்உன்னை சுற்றி ஏக்கத்துடன்திரிகிறது .........எப்போது உன்னுடம்தஞ்சம் புகுந்து ஆறுதல் அடைவேன்எண்டு ..............
உன் எண்ணங்களோடு எந்தன்வாழ்க்கை .....உந்தன் கனவுகளோடுஎந்தன் இரவு ....உந்தன் நினைவுகளோடு எந்தன் பகல் ....உன் தொலை பேசி அழைப்புஎந்தன் உயிர் துடிப்பு ...........உந்தன் குரல்எந்தன் சுவாசம் ..........நீ பேசாத நிமிடங்களில்உனக்கான ஏக்கங்களில் எந்தன் ஆயுளில்பாதி குறைவது தெரியுமா உனக்கு ...........
உன்னை பிரிந்ததும் இன்பம் முழுவதும்தொலைந்து விட்டது என்று நான்சொல்லமாட்டேன் .........உந்தன் நினைவுகளேஎனக்கு எழு ஜென்மம் உன்னுடன் வாழ்ந்தசந்தோசத்தை தருதே ...நிஜமாய் உன்னுடன்வாழ்ந்திருந்தால் ,.......இதுதான் எந்தன் ஏக்கம் ....
மேகம் நீங்கி போனாலும் ..........வானம் எப்போதும் நிலைத்துநிக்கும் ...அதே போல் தான்என்னை நீங்கி நீ போனாலும் ...உன்மீது நான் கொண்ட பாசம்என்மீது நீ கொண்ட பாசம்எபோதும் நிலைத்து நிக்கும்நம் நினைவுகளாய் .............
கனவே வாழ்க்கை ஆன பின்பும்
வாழ்கிறேன் .....உன் நினைவே என்
வாழ்வானதால் ஒருபோதும் குறையாது
உன் மீது நான் கொண்ட அன்பு ..........
மரணத்திலும் பிரியாது நம் அன்பு
நிஜத்தில் பிரிந்தாலும் .........உந்தன்
ஆயுள் எந்தன் ஆயுள் என்பதால் .......‌
விதியால் வந்த வலியாஇல்ல உறவுகள் சதியாஎப்போது தீரும் வேதனைகள்நீ என்னை வந்து சேர்வதுஎந்த ஜென்மத்திலோ அந்தஜென்மத்தில் என் தாயானவனே...........‌
எந்தன் விழிக்குள் உன்னையும்உந்தன் விழிக்குள் என்னையும்வைத்து வாழ நினைத்தேன் ஆனால்விதியோ என் கண்ணில் கண்ணீரைஅல்லவா தந்து விட்டது ...........
உந்தன் பிரிவால் சிதறியஎந்தன் இதயத்தை சிந்தவிடாமல் பாதுகாப்பது பூபோன்ற உந்தன் நினைவுகள் தான்என்னவனே ...........
இன்னும் ஓர் ஜென்மம் வேண்டும்அதிலும் என்னை சுற்றி சோதனைகளும்வேதனைகளும் வேண்டும் ஏன் தெரியுமா ?அப்போதும் எனக்கு ஆறுதல் சொல்லி என்மேல் உண்மையான அன்பு செலுத்த நீவேண்டும் என் தாயானவனே...........உனக்காகஉன் அன்புக்ககாக சோதனைகளையும்காதலிப்பேன் ..............
என் உசிர் உள்ளவரை நீதான் என் தாயானவன் என் காதலன் என்னை விட்டு உன் நினைவு போனால் என் உடலை விட்டு உசிர் போய்விடும் .............. நான் கலங்குவது உனக்கு பிடிக்கும் எண்டா ஒவ்வொரு செக்கண்டும் உனக்காக I LOVE UUUUUUUUUUUUUUU
நீ பிரிந்தாலும் நான் வாழ்கிறேன் இன்னும் இந்த பூமியில் நீ வாழ்கிறாய் உன்னுள் எந்தன் நினைவுகள் வாழ்கிறது உன்னிடம் ஒன்றே ஒன்று கேக்கிறேன் .. நீ இறந்தால் நானும் இறந்துடுவேன் ..... அந்த இறுதி நிமிடத்தில் ஆவது உன் தோல் சாய்ந்து உன் மடியில் என் உயிர் போக வேண்டும் ........உன்னோடு பல ஜென்மம் வாழ்ந்தாலும் உன் மடியில் உயிர் போகும் சந்தோசம் கிடைக்காது .........
பூக்களுக்குள் தேன் குடிப்பதால்வண்டுகளில் எல்லாம் பூக்களின்வாசம் உந்தன் நினைவுகளுக்குள்நான் வாழ்வதாலே எனக்குள் என்றும்கவிதையின் வாசம் ............... ‌
உன் இதயத்தையும் என் இதயத்தையும்சேர்த்து வைக்க தெரிந்த இறைவனுக்குஇரண்டுக்கும் சேர்த்து தாலி என்னும்பூட்டு போடா நேரம் இல்லாமல் போய்விட்டது ...........
சுயநலமாய் தாம் வாழ பல
உறவுகள் என்னை தூக்கி
எறிந்ததுண்டு.........பந்தம்
பாசம் இல்லாமல் வாழ
பழகிக்கொண்டதும் உண்டு
என்னவனே நீ வந்ததும்
எல்லாமே எனக்கு கிடைத்ததாய்
எண்ணி மகிழ்ந்தேன் ..........
நீயும் விட்டு சென்று விட்டாயே
உந்தன் இழப்பை மட்டும் தாங்கிக்கொள்ள
முடியவில்லை உன்னையே தேடுது
எந்தன் மனம் ....
சுயநலமாய் தாம் வாழ பல
உறவுகள் என்னை தூக்கி
எறிந்ததுண்டு.........பந்தம்
பாசம் இல்லாமல் வாழ
பழகிக்கொண்டதும் உண்டு
என்னவனே நீ வந்ததும்
எல்லாமே எனக்கு கிடைத்ததாய்
எண்ணி மகிழ்ந்தேன் ..........
நீயும் விட்டு சென்று விட்டாயே
உந்தன் இழப்பை மட்டும் தாங்கிக்கொள்ள
முடியவில்லை உன்னையே தேடுது
எந்தன் மனம் ....
தினம் தினம் உந்தன் நினைவுகளைகவிதையாக்கி உந்தன் நினைவில்நனைவதால் தான் நித்தமும் ....உன்னுடன்கனவில் வாழ்கிறேன் ...............‌
விடிந்தால் உன் நினைவுகளுடன் ஆரம்பமாகிறது எந்தன் பகல்கள் ....தூங்கும் போது உந்தன் கனவுகளுடன்தொடார்கிறது எந்தன் இரவுகள் ..........நீயாகவே ஆகிவிட்டது எந்தன்வாழ்க்கை நீ பிரிந்த பின் எனக்கேதுவாழ்க்கை நீதானே என் வாழ்வு
விடிந்தால் உன் நினைவுகளுடன் ஆரம்பமாகிறது எந்தன் பகல்கள் ....தூங்கும் போது உந்தன் கனவுகளுடன்தொடார்கிறது எந்தன் இரவுகள் ..........நீயாகவே ஆகிவிட்டது எந்தன்வாழ்க்கை நீ பிரிந்த பின் எனக்கேதுவாழ்க்கை நீதானே என் வாழ்வு
நெஞ்சம் பட்ட கயதுக்காகவா இல்லைநெஞ்சை காயப்படுத்தவ நீ புகைப்பிடிக்கிறாய்நீண்ட ஆயுள் வேண்டும் என்று நீ நினைக்கிறாய்ஆனால் உந்தன் நுரையீரல் சொல்கிறது..........புகையிலேபோகிறது உந்தன் ஆயுள் என்று ........வெளியே பஞ்சு எரிகிறதுஉள்ளிருந்து இருமல் வருகிறது ....கூடவே உன் ஆயுளும் .......நிறுத்தி விடு புகைத்தலை இந்த பூமியிலே நிலைக்க செய்து விடுஉந்தன் ஆயுளை /............
கடவுளை தேடாதிங்க அவர்இந்த உலகத்தில் உங்க முன்னாடிதான் இருக்கார் பெண்கள் வடிவில் ...உயிரை குடுக்கும் பெண்ணை விடஒரு கடவுள் உண்டா.......கருவறையைவிட சிறந்த இடம் உண்டா ........‌
உன்னோடு எப்பெடி எல்லாம் வாழனும்என்று நாம் இருவரும் கற்பனை செய்தோம்ஆனால் இந்த ஜென்மத்தில் முடியவில்லை ...நிச்சியமாய் எதோ ஓர் ஜென்மத்தில் நானும்நீயும் வாழ்வோம் என்ற நம்பிக்கை எனக்குண்டுஏன் தெரியுமா என் நேசம் இல்லை நம் நேசம்கலங்கம் இல்லாததடா
கண்கள் மூடி தூங்கும்நேரம் எந்தன் கனவில்வந்து நீ பொட்டு வைத்ததால்விடியும் நேரம் என் நெற்றியில்திலகம் இடும் நேரம் ....எந்தன்நெற்றி திலகத்தில் உந்தன்முகம் கண்டேனடா என்னவனே .
கனவில் என்னுடன் வாழதெரிந்த உனக்கு நிஜத்தில்முடியலையே ....உன் விதியா?என் விதியா ? நம் பிரிவு ......விடை விதியின் கையில் .....‌
உன் அழைப்பிற்காய் காத்திருந்ததுஒரு காலம்.......
காக்க வைத்தது ஒருகாலம் ...பேசியது பல மணிநேரம் .
.உன் குரல் கேட்டு மௌனமாய்இருந்தது சில நேரம் .....இறைவன்செய்த சதியோ மறு ஜென்மம் வரைகாக்க வைத்து விட்டான் உன்னவளாய்வாழ...........காத்திருப்பே வாழ்க்கைஆகிவிட்டதடா.....காத்திருப்பேன் உனக்காக ..
உன்னை நினைத்து கவிதைஎழுதும் போதெல்லாம் என்கண்கள் நீ அருகில் இல்லையேஎன்று எண்ணி கலங்கினாலும் ....உதடுகள் சிரித்துக்கொண்டே இருக்கிறதுஏன் தெரியுமா ?உன்னை நினைத்துஎன் பேனா எழுத எழுத வாசிப்பதுஎன் உதடுகள் தானே ...........உந்தன்நினைவுகள் அவ்வளவு இனிமையாம் .....
உந்தன் குரலை கேட்டதுமேஒரு யுகம் உன்னோடு வாழ்ந்ததாய்என் நெஞ்சம் எனக்கு சொல்லியதுஅதனால் தான் நீ இல்லாமலே உன்நினைவுகளுடன் வாழ்கிறேன் .....
நீ என்னை வாழனும் என்றுவாழ்த்தி சென்றாய் நானும்மறு வார்த்தை பேசாமல்வந்துவிட்டேன் ........வந்தபின்பு தேடி தேடி பாக்கிறேன்நீ வாழ சொன்ன வாழ்க்கையைகாணவில்லை....நீ இல்லாததுஒரு வாழ்க்கையா எப்பிடிவாழ சொன்னாய் என்னை ...முடியவில்லை .........
நானும் நீயும் இருப்பதுதூரமாக இருந்தாலும் கனவில்நீயும் நானும் கணவன் மனைவிஉண்மையில் நீ தூரமாய் இருந்தாலும்கனவில் நீ என் அருகில் கண் முழிக்கவிரும்பாதவளாய் நான் ........
உந்தன் வாசம் நான் அறிந்ததில்லைஆனாலும் உந்தன் நினைவுகளின்வாசத்திலேயே உயிர் வாழும் ஓர்ஜீவன் நானடா ........எந்தன் வாசமும்நீ அறிந்ததில்லை காத்திரு வருவேன்மறுஜென்மத்தில் உன்னுடன் வாழ......
உந்தன் வாசம் நான் அறிந்ததில்லைஆனாலும் உந்தன் நினைவுகளின்வாசத்திலேயே உயிர் வாழும் ஓர்ஜீவன் நானடா ........எந்தன் வாசமும்நீ அறிந்ததில்லை காத்திரு வருவேன்மறுஜென்மத்தில் உன்னுடன் வாழ......
இதயத்தில் பாரம் கண்களில்ஈரம்.......அன்பு வைப்பதும் பாவம்அன்புக்காய் அடிமையாவதும்தவறு உன்னை நேசித்த பின் புரிந்துகொண்டேன் அன்பை எதிர் பார்ப்பதைவிட மரணம் மேல் என்று ..........இறைவாஇப்போதே எனக்கு குடுத்து விடு மரணவரத்தை .......‌
உன்னை நான் மறக்க நினைப்பதே இல்லைஉன் நினைவில் தானே நான்வாழ்கிறேன் .........உன்னை நான் பார்க்க ஆசை இருந்தும்.. பார்க்க நினைப்பதில்லைஉன்னை நான் சேர ஆசை இருந்தும்சேர நினைப்பதில்லைஏன் தெரியுமா இந்தஜென்மத்தில் நான் உனக்குசொந்தமில்லை நீயும் எனக்குசொந்தமில்லை .....அப்படி இருந்தும்கனவில் நீ வருவதைவிரும்புகிறேன் ஏன்தெரியுமா ?எந்த ஜென்மத்திலும்நாம் கனவில் பிரியமாட்டோமே......
உடலை விட்டு உயிர் போனால் .....உடலை எரித்துவிடுவார்கள்......என்னை விட்டு நீ போன பின்புஎன்னை ஏன் இந்த உலகில்நடமாட விட்டுள்ளனர் .....
உன்னை நான் காணும் நேரம்உந்தன் நிழலில் என் உயிர்போக வேண்டும் ..............உயிர் போனாலும் மறுபடி உனக்காகவேஉன் நினைவுடன் பிறக்க வேண்டும் .....
உன்னை சுமந்த இதயத்தின் மேலேஎன்னொருவன் தாலியை சுமக்கவைத்ததிலும் பார்க்க கத்தி கொண்டுஎன் கழுத்தை அருத்திருக்கலாம்......உன் நினைவுடனே தலை சாய்ந்திருப்பேன் ......
பாலைவனமான என் வாழ்கையைசோலைவனம் ஆக்க வந்தாய் என்றுஎண்ணியே சந்தோசம் அடைந்தேன்ஆனா ஊருக்கே தெரியாத உறவாய்நம் உறவு ஆனதடா.....அப்போதும்ஓர் தாயாய் என்னை வாழவைத்துசென்றாயே என் தாயானவனே......
உலகிலேயே மிகவும் கொடுமையான நோய்அன்பான உள்ளங்களின் பிரிவு தானே ........அந்த நோயை எனக்கு நீ ஏன் எனக்கு நிரந்தரமாக்கிபோனாய்.........என் வலி தெரியலையா உனக்கு ........
உன் நினைவுகளே எனக்கு நிழலானது ....
உன் அன்பான வார்த்தைகள் எனக்கு உயிரானது
உன் தீ போன்ற வார்த்தைகள் எனக்கு வலியானது..
எனக்கென நீ இருந்த போது என் சுவாசம் இதமானது
நீ என்னை பிரிந்த பின்பு என் சுவாசமே எனக்கு சுமையானது ...
உன் நினைவுகளை மறந்து விடவா
நான் சுவாசிப்பதை நிறுத்திடவா...
சொல் வார்த்தைகளால் தினம்
தினம் சாவதை விட உன் நினைவை
மறந்திறேன் .......
மரணம் தான தழுவிக்கொள்ளும்
என்னை ........
நான் எழுதும் ஒவ்வொரு கவியும்உனக்கே சொந்தம் ஏன் தெரியுமாஅனைத்தும் உன் நினைவுகள் ...உன் நினைவுகள் தானே என் சுவாசம் ...இது தெரிந்தும் வார்த்தைகளால்கொள்கிறாயே என் செய்வேன் நான் ....