Friday, February 11, 2011

நீ என்னை வாழனும் என்றுவாழ்த்தி சென்றாய் நானும்மறு வார்த்தை பேசாமல்வந்துவிட்டேன் ........வந்தபின்பு தேடி தேடி பாக்கிறேன்நீ வாழ சொன்ன வாழ்க்கையைகாணவில்லை....நீ இல்லாததுஒரு வாழ்க்கையா எப்பிடிவாழ சொன்னாய் என்னை ...முடியவில்லை .........

No comments:

Post a Comment