Friday, February 11, 2011

விடிந்தால் உன் நினைவுகளுடன் ஆரம்பமாகிறது எந்தன் பகல்கள் ....தூங்கும் போது உந்தன் கனவுகளுடன்தொடார்கிறது எந்தன் இரவுகள் ..........நீயாகவே ஆகிவிட்டது எந்தன்வாழ்க்கை நீ பிரிந்த பின் எனக்கேதுவாழ்க்கை நீதானே என் வாழ்வு

No comments:

Post a Comment