Friday, February 11, 2011

பாலைவனமான என் வாழ்கையைசோலைவனம் ஆக்க வந்தாய் என்றுஎண்ணியே சந்தோசம் அடைந்தேன்ஆனா ஊருக்கே தெரியாத உறவாய்நம் உறவு ஆனதடா.....அப்போதும்ஓர் தாயாய் என்னை வாழவைத்துசென்றாயே என் தாயானவனே......

No comments:

Post a Comment