Friday, February 11, 2011

உன் அழைப்பிற்காய் காத்திருந்ததுஒரு காலம்.......
காக்க வைத்தது ஒருகாலம் ...பேசியது பல மணிநேரம் .
.உன் குரல் கேட்டு மௌனமாய்இருந்தது சில நேரம் .....இறைவன்செய்த சதியோ மறு ஜென்மம் வரைகாக்க வைத்து விட்டான் உன்னவளாய்வாழ...........காத்திருப்பே வாழ்க்கைஆகிவிட்டதடா.....காத்திருப்பேன் உனக்காக ..

No comments:

Post a Comment