Friday, February 11, 2011

இன்னும் ஓர் ஜென்மம் வேண்டும்அதிலும் என்னை சுற்றி சோதனைகளும்வேதனைகளும் வேண்டும் ஏன் தெரியுமா ?அப்போதும் எனக்கு ஆறுதல் சொல்லி என்மேல் உண்மையான அன்பு செலுத்த நீவேண்டும் என் தாயானவனே...........உனக்காகஉன் அன்புக்ககாக சோதனைகளையும்காதலிப்பேன் ..............

No comments:

Post a Comment