Friday, February 11, 2011

நான் உன்னை நினைக்கும் பொது நீ
எந்தன் கண்ணில் கண்ணீராய் இருக்கிறாய்
ஆனால் நான் உன்னை நினைக்கும் போது
எப்போதும் உந்தன் உதட்டில் புன்னகையாய்
இருக்கவே விரும்புகிறேன் .....

No comments:

Post a Comment