Friday, February 11, 2011

கண்ணீரை கவிதையாக்கி எந்தன்இதயத்தின் வலிகளை தென்றலில்அனுப்புகிறேன் உன்னை சுற்றிதிரும்பி பார் எந்தன் சோகங்கள்உன்னை சுற்றி ஏக்கத்துடன்திரிகிறது .........எப்போது உன்னுடம்தஞ்சம் புகுந்து ஆறுதல் அடைவேன்எண்டு ..............

No comments:

Post a Comment