Friday, February 11, 2011

எந்தன் இன்பத்தையும் துன்பத்தையும்அறிந்து நடந்த்தவன் நீ மட்டுமே .......ஆண்டவன் எந்த அன்பான உறவையும்எனக்கு விட்டு வைத்ததில்லை .....உன்னை மட்டும் விடுவாரா?ஆறுதல் சொல்லி என்னை அணைக்கஉனக்காக நான் இல்லையே ....

No comments:

Post a Comment