Friday, February 11, 2011

உன்னை பிரிந்ததும் இன்பம் முழுவதும்தொலைந்து விட்டது என்று நான்சொல்லமாட்டேன் .........உந்தன் நினைவுகளேஎனக்கு எழு ஜென்மம் உன்னுடன் வாழ்ந்தசந்தோசத்தை தருதே ...நிஜமாய் உன்னுடன்வாழ்ந்திருந்தால் ,.......இதுதான் எந்தன் ஏக்கம் ....

No comments:

Post a Comment