உன்னை நினைத்து கவிதைஎழுதும் போதெல்லாம் என்கண்கள் நீ அருகில் இல்லையேஎன்று எண்ணி கலங்கினாலும் ....உதடுகள் சிரித்துக்கொண்டே இருக்கிறதுஏன் தெரியுமா ?உன்னை நினைத்துஎன் பேனா எழுத எழுத வாசிப்பதுஎன் உதடுகள் தானே ...........உந்தன்நினைவுகள் அவ்வளவு இனிமையாம் .....
No comments:
Post a Comment