Friday, February 11, 2011

உன்னை நினைத்து கவிதைஎழுதும் போதெல்லாம் என்கண்கள் நீ அருகில் இல்லையேஎன்று எண்ணி கலங்கினாலும் ....உதடுகள் சிரித்துக்கொண்டே இருக்கிறதுஏன் தெரியுமா ?உன்னை நினைத்துஎன் பேனா எழுத எழுத வாசிப்பதுஎன் உதடுகள் தானே ...........உந்தன்நினைவுகள் அவ்வளவு இனிமையாம் .....

No comments:

Post a Comment