தாயானவனே
Friday, February 11, 2011
கனவே வாழ்க்கை ஆன பின்பும்
வாழ்கிறேன் .....உன் நினைவே என்
வாழ்வானதால் ஒருபோதும் குறையாது
உன் மீது நான் கொண்ட அன்பு ..........
மரணத்திலும் பிரியாது நம் அன்பு
நிஜத்தில் பிரிந்தாலும் .........உந்தன்
ஆயுள் எந்தன் ஆயுள் என்பதால் .......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment