Friday, February 11, 2011

கண்கள் மூடி தூங்கும்நேரம் எந்தன் கனவில்வந்து நீ பொட்டு வைத்ததால்விடியும் நேரம் என் நெற்றியில்திலகம் இடும் நேரம் ....எந்தன்நெற்றி திலகத்தில் உந்தன்முகம் கண்டேனடா என்னவனே .

No comments:

Post a Comment