Friday, February 11, 2011

உன் நினைவுகளை மறந்து விடவா
நான் சுவாசிப்பதை நிறுத்திடவா...
சொல் வார்த்தைகளால் தினம்
தினம் சாவதை விட உன் நினைவை
மறந்திறேன் .......
மரணம் தான தழுவிக்கொள்ளும்
என்னை ........

No comments:

Post a Comment