Friday, February 11, 2011

உந்தன் வாசம் நான் அறிந்ததில்லைஆனாலும் உந்தன் நினைவுகளின்வாசத்திலேயே உயிர் வாழும் ஓர்ஜீவன் நானடா ........எந்தன் வாசமும்நீ அறிந்ததில்லை காத்திரு வருவேன்மறுஜென்மத்தில் உன்னுடன் வாழ......

No comments:

Post a Comment