Friday, February 11, 2011

உந்தன் பிரிவால் உந்தன்தீ போன்ற வார்த்தைகளால்நான் கண்ணீர் விட்டாலும் ....இரண்டல்ல ஆயிரம் கண்கள்கொண்டு அழுதாலும் உந்தன்நினைவுகள் என்னை விட்டுபோகாதடா.............

No comments:

Post a Comment