தாயானவனே
Friday, February 11, 2011
இதயத்தில் பாரம் கண்களில்ஈரம்.......அன்பு வைப்பதும் பாவம்அன்புக்காய் அடிமையாவதும்தவறு உன்னை நேசித்த பின் புரிந்துகொண்டேன் அன்பை எதிர் பார்ப்பதைவிட மரணம் மேல் என்று ..........இறைவாஇப்போதே எனக்கு குடுத்து விடு மரணவரத்தை .......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment