Friday, February 11, 2011

நீ பிரிந்தாலும் நான் வாழ்கிறேன் இன்னும் இந்த பூமியில் நீ வாழ்கிறாய் உன்னுள் எந்தன் நினைவுகள் வாழ்கிறது உன்னிடம் ஒன்றே ஒன்று கேக்கிறேன் .. நீ இறந்தால் நானும் இறந்துடுவேன் ..... அந்த இறுதி நிமிடத்தில் ஆவது உன் தோல் சாய்ந்து உன் மடியில் என் உயிர் போக வேண்டும் ........உன்னோடு பல ஜென்மம் வாழ்ந்தாலும் உன் மடியில் உயிர் போகும் சந்தோசம் கிடைக்காது .........

No comments:

Post a Comment