Friday, February 11, 2011

உன்னோடு எப்பெடி எல்லாம் வாழனும்என்று நாம் இருவரும் கற்பனை செய்தோம்ஆனால் இந்த ஜென்மத்தில் முடியவில்லை ...நிச்சியமாய் எதோ ஓர் ஜென்மத்தில் நானும்நீயும் வாழ்வோம் என்ற நம்பிக்கை எனக்குண்டுஏன் தெரியுமா என் நேசம் இல்லை நம் நேசம்கலங்கம் இல்லாததடா

No comments:

Post a Comment