
என் வாழ்வில் நீ வந்த நாள்முதலாய் உந்தன் அன்பைதொலைவில் இருந்து பலவடிவில் தந்தாய் ..தாயாய்சேயாய் ........காதலனாய்நண்பனாய்.........இறுதியாய்என்னை நீ வாழ வைத்துவாழ்த்தி செல்லும் போதுநான் இழந்த என் தந்தையாய்அல்லவா இருந்தாய் .......எப்படி மறப்பேன் உன்னை .....