Monday, September 20, 2010

நிஜத்தில் உன் கை பிடிக்க முடியவில்லயேஎன்று வருத்தம் தான் .........ஆனால் நம் நினைவுகள்கை பிடித்து கனவில் வாழ்கிறது ..........சின்ன சின்னசண்டை ஊடல் என்று சந்தோசமாய் வாழ்கிறது .......இது போதும் எனக்கு ...............

No comments:

Post a Comment