Wednesday, September 15, 2010

உள்ளங்கள் இடம் மாறிய போதுஉன் கண்கள் என்னையும் என்கண்கள் உன்னையும் தேடவேஇல்லையே ,,,,,,,,, அன்பு மட்டும்தானே பரிமாறப்பட்டன ..........இப்போ பிரிவிலும் அன்பானநினைவுகள் தானே வாழ வைக்கின்றது ..........

No comments:

Post a Comment