Wednesday, September 15, 2010

உள்ளத்து துயரம் தனை உன்னிடம்சொல்லி ஆதரவாய் தோல் சாயாவந்தவளை அனாதையாய் விட்டுசென்று விட்டாய் இருந்தும் வாழ்கிறேன்நீ என்னும் என்னுள் அன்பான நினைவுகளாய்ஆடசி செய்வதால் ..............

No comments:

Post a Comment