Sunday, September 12, 2010

உன்னால் நேசிக்கபட்டவள் ......உன்னால் கைவிடப்பட்டவள் ..........உன்னால் தூக்கி எறியப்பட்டவள் ....உன்னையே என்றும் நம்புபவள் ..........என்றும் உன் நினைவை சுமப்பவள் .........மரணத்திலும் மறக்காதவள் ...........

No comments:

Post a Comment