Friday, September 10, 2010

உன் மீது நான் கொண்ட அன்புக்கும்என் மீது நீ கொண்ட அன்புக்கும் .......ஆதாரம் எதுகும் இல்லை நம்மிடம்ஆனால் என் நினைவுகள் எப்போதுமேஉன்னையே சுற்றி உன் அருகிலேயேஇருக்கிறது என்னவனே ...கொஞ்சம்திரும்பி பார்....................

No comments:

Post a Comment