Tuesday, September 14, 2010

உன் பேச்சால் தானே என்னுள்காதல் வர வைத்தாய் ..........உன் பிரிவால் தானே என்னுள்கவிதை வர வைத்தாய் .......எப்பிடியோ எனக்குள் உன்நினைவு என்னும் உயிரைவரவைத்து விட்டாய்........திருப்பி கேட்டு விடாதேஉன் நினைவை ..........என் உடல் மண்ணோடுசாய்ந்து விடும் ....

No comments:

Post a Comment