Monday, September 20, 2010


உன்னை பிரிந்தாலும் உன் நினைவுகளை
கவிதயாக வடிக்கிறேன் .......நீதான் என்னை
வந்து பார்க்கவில்லை ...நான் இறந்த பின்பு
என் கல்லறைக்கு பூ வைக்கா விட்டாலும்
என் கவிதைகளுக்காவது ஒரு பூ வைத்து விடு .............

No comments:

Post a Comment