Thursday, September 9, 2010

என்னவனே உன் குரலில் தானேநம் நேசம் ஆரம்பமானது ........அதனால் தான் நீ கோபமாக பேசினாலேநான் பயந்து ஒதுங்கி விடுகிறேன் .........இன்று கோபமாக பேச கூடநீ இல்லையே ??????????

No comments:

Post a Comment