கவலைகள் இல்லை ..கண்களில் கண்ணீரும் இல்லை .......இதயத்தில் சுமைகளும் இல்லை ..........உன் சாயலில்ஏதோ ஒரு நின்மதி .......குழந்தாய் வழந்து விடாதேவாழ்க்கையே உனக்கு சுமையாகி விடும் ...........தூக்கமேகனவாகி விடும் .......... துக்கமே வாழ்க்கை ஆகி விடும் .........
No comments:
Post a Comment