Saturday, September 18, 2010

கவலைகள் இல்லை ..கண்களில் கண்ணீரும் இல்லை .......இதயத்தில் சுமைகளும் இல்லை ..........உன் சாயலில்ஏதோ ஒரு நின்மதி .......குழந்தாய் வழந்து விடாதேவாழ்க்கையே உனக்கு சுமையாகி விடும் ...........தூக்கமேகனவாகி விடும் .......... துக்கமே வாழ்க்கை ஆகி விடும் .........

No comments:

Post a Comment