Wednesday, September 8, 2010

வாழ்க்கை என்னும் புத்தகத்தில்சில அழகான பக்கங்கள் அவைநீ என் வாழ்வில் வந்து போனபக்கங்கள் .............நீ போன பின்புஎந்த பக்கமும் அழகா இல்லை..அழகான பக்கங்களை எண்ணியேவாழ்கிறேன் நான்..............

No comments:

Post a Comment