Monday, September 20, 2010

என் செல்லமே நீ முதன் முதல்
அழுத போது வலிகளை மறந்து
நான் சிரித்தேன் ..........இன்று நீ
அழுதால் என் உயிருக்கே வலிக்கிறது
நீ புன்னகைத்துக்கொண்டே இருந்தால்
நான் உன் புன்னகை பார்த்தே மகிழ்ந்திடுவேன் ......4u janusy chella‌

No comments:

Post a Comment