Wednesday, September 8, 2010

உந்தன் கண்ணுக்குள் என்னை வைத்துவாழ வேண்டாம் ஒரு முறை ஒரே ஒருமுறை உந்தன் கண்ணில் எந்தன் விம்பம்தெரிந்தால் போதும் ..............உன்னோடுவாழ்ந்த திருப்தி கிடைக்கும் எனக்கு ...........

No comments:

Post a Comment