Monday, September 20, 2010

உன் மார்பில் சாய்ந்து என் சோகம்
சொல்லி இளைப்பாற ஆசைப்பட்டேன்
ஆனால் நீயோ தூரம் நிண்டு என் சோகம்
துடைத்து தாய்போல் அன்பால் அரவணைத்து
நிரந்தரமாக என்னை விட்டு சென்று தீராத
சோகத்தை தந்து விட்டாயே.........

No comments:

Post a Comment