Saturday, September 18, 2010

என் மனதை புரியாமல் தான்தூரம் சென்று விட்டாய் பரவாயில்லைஎன் கவிதைகளை ஆவது படித்து விடுமறுஜென்மத்தில் என்னை பிரியாமல்இருக்க என் கவிதை புரிய வைக்கும் என்அன்பை...............

No comments:

Post a Comment