Sunday, September 12, 2010

என் உள்ளம் திறந்து உண்மையாகஉள்ளன்போடு நான் உன்னிடம்மட்டும்தானே என் வேதனைகளைசொன்னேன் ........எல்லாத்தையும்கேட்டு ஆறுதல் சொல்லி விட்டுநான் ஆதரவாய் சாயா உன் தோல்களைஎனக்கு தரவில்லையே அன்பே ????

No comments:

Post a Comment