Monday, September 20, 2010

கையெழுத்து அழகானால் தலை எழுத்து நல்லாஇருக்குமாம் ...........ஆமாகையெழுத்து அழகானதல்கவி எழுதுகிறேன் .........நீ என்னை நீங்கி சென்றதால்வாழ்க்கை நல்லா இல்லையேவாழ்க்கையில் எது கிடைத்தாலும்உனக்கு ஈடாகுமா ?????நீ இல்லாவாழ்க்கை நரகம் தான் .........

No comments:

Post a Comment