Saturday, September 18, 2010

நான் நெருங்கி வந்தேன் வெறுத்து சென்றாய்........நீ வெறுத்து சென்றதால் நான் விலகி செல்கிறேன் .......என் மரணத்திலும் மாறாது உன்மீது நான் கொண்டநேசம் ...........அந்த இறுதி நிமிடங்களிலும் உன்நினைவுகளே என்னுள் .......

No comments:

Post a Comment