Monday, September 13, 2010

தூரத்தில் இருந்து உன் அன்பான
நினைவுகளால் என்னை ஆட்சி
செய்பவனே ..............நீ இல்லை என்றால்
என்ன இந்த ஜென்மத்துக்கு உன் நினைவுகள்
போதும் .........மறு ஜென்மத்தில் சந்திப்போம்..........
நிஜங்களுடன் வாழ

No comments:

Post a Comment