Saturday, September 18, 2010

என் நெஞ்சின் நீங்காமல் இருந்தபாரத்தையே என்னிடம் இருந்துவாங்கிய என் சுமை தாங்கிய இருந்துவிட்டு நீ மட்டும் என்னை பிரிந்துவிட்டாயே உன் பிரிவு என்னும் வேதனையைஎங்கே போய் இறக்கி வைப்பேன் .........உன் நினைவுகளிடமா ..................

No comments:

Post a Comment